News December 30, 2025
4 ஆண்டுகளில் 48,451 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 48,451 பயனாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
கள்ளக்குறிச்சி: பெண்ணிற்கு போலீஸ் பாலியல் தொல்லை!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கடந்த ஓராண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலரான ஷேக் சலீமிற்கு இவர் அறிமுகமாகி பேசி வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு முதல் நிலைக் காவலர் ஷேக் சலீம் பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
News January 13, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


