News December 30, 2025
தூத்துக்குடி: பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை!

கயத்தாறு பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (55). இவர் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து, முருகேசனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
தூத்துக்குடி: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <
News January 14, 2026
தூத்துக்குடி: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

தூத்துக்குடி மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 14, 2026
தூத்துக்குடி: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

தூத்துக்குடி மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


