News December 30, 2025

வாடிப்பட்டி அருகே ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் மகன் ஜோதி முருகன்(26). திருமணமாகாத இவர் ஜோதிடராக இருந்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டும் பலனில்லை. இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தாய் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 2, 2026

JUST IN திருப்பரங்குன்றம்: ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவு…

image

திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த, மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை கால்நடைகளை பலியிடவும், அசைவம் கொண்டு செல்லவும் கூடாது. கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.20 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News January 2, 2026

மதுரை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

மதுரை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

News January 2, 2026

மதுரை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!