News December 30, 2025
விருதுநகர்: கார் மோதி விபத்து… நூலிழையில் தப்பிய பயணிகள்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு காரில் கேரளாவில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையம்-தென்காசி நெடுஞ்சாலையில் ஒரு மின்கம்பத்தில் ஏதிர்பாரத விதமாக கார்மோதியது. இதில் காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.போலீசார் விசாரணை
Similar News
News January 14, 2026
விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News January 14, 2026
விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News January 14, 2026
விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


