News December 30, 2025
விருதுநகர்: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <
Similar News
News January 12, 2026
விருதுநகர்: பிரபல ரவுடி ஆஜராக உத்தரவு

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(32) 2021-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேரும் ஜன.29 அன்று ஆஜராக நீதிபதி வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


