News December 30, 2025
தூத்துக்குடி: பைக் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி

கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபசெல்வி (53). இவர் நேற்று இரவு பைக்கில் தனது மகன் டேவிட் அந்தோணியுடன் (24) சர்க்கரை அளவு பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் சென்றனர். பழனியப்பபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெப செல்வியின் சேலை பைக் சக்கரத்தில் சிக்கி தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
தூத்துக்குடி: மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News January 15, 2026
தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News January 15, 2026
தூத்துக்குடி: அரிவாளுடன் பிரபல ரவுடி கைது

முறப்பநாடு போலீசார் நேற்று மணக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பார்வதி நாதன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் மிகப்பெரிய அரிவாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


