News December 30, 2025

ஏத்தாப்பூர் அருகே விபத்து!

image

செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 32.இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று டூ வீலரில் ஏத்தாப்பூர் நோக்கி சென்றனர். படையாட்சியூர் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 14, 2026

ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

image

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

image

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

image

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!