News December 30, 2025

தென்காசி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு!

image

தென்காசி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 12, 2026

தென்காசியில் அரசு பேருந்து டயர் வெடித்தது

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தென்காசி தெற்கு மேடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் தளம் எண்.31 இன்று காலை தெற்கு மேற்கு சென்றது. மீண்டும் தென்காசி செல்வதற்காக செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து வலது பக்கம் முன் டயர் வெடித்து முக்கியச் சாலையில் பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 12, 2026

தென்காசி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

தென்காசி மக்களே,மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தென்காசி: கேரளாவில் இருந்து தடைசெய்யபட்ட பொருள் கடத்தல்

image

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டம் புளியரை வழியாக 34 கிலோ புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்த ஆய்க்குடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தென்மலை பகுதியை சேர்ந்த ஜோபின் ஜாய் என்பவரும் புளியறையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் புகையிலை பொருட்களோடு பிடிபட்டனர். போலீசார் கைது செய்து விசாரணை.

error: Content is protected !!