News December 30, 2025
திருப்பத்தூர்: மகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை!

காந்திநகரை சேர்ந்த நகை தொழிலாளி மணிகண்டன் (50) மகள் கெஜலட்சுமி (23). இவர் கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஆதியூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். மகளின் காதல் பிடிக்காததால், மணிகண்டன், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த மகளுக்கு நேற்று முன்தினம் மாதுளம் பழத்தில் விஷம் கலந்து கொடுத்து தானும் அதே பழத்தை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
திருப்பத்தூரில் தலை நசுங்கி பலி!

இடையம்பட்டியை சேர்ந்த சரசு (50), அனுமுத்து (35) இருவரும் அப்பகுதி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் (ஜன.8) இரவு பணி முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, பால்னாங்குப்பம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரசு லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அனுமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 10, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!
News January 10, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!


