News December 30, 2025

செங்கை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

image

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் 21 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும்17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Similar News

News January 12, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell<<>>.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

செங்கை: சிக்கிய பலே திருடன்!

image

கொளப்பாக்கத்தில், கடந்த 2024 ஆகஸ்டு மாதம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கிளாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணனை (55) கைது செய்தனர்.

News January 12, 2026

செங்கை: சிக்கிய பலே திருடன்!

image

கொளப்பாக்கத்தில், கடந்த 2024 ஆகஸ்டு மாதம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கிளாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணனை (55) கைது செய்தனர்.

error: Content is protected !!