News December 30, 2025
ஏற்காடு: கழுத்தை நெறித்து கொன்ற காதலன்!

ஏற்காடு, மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி சடலமாக மீட்கப்பட்டார். வரம்பு மீறிய காதலில் ஏற்பட்ட தகராறில், சுமதியை அவரது காதலன் வெங்கடேஷ் (22) துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை கோணி பையில் கட்டி குப்பனூர் மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் வீசியதாக போலீசார் விசரானையில் தெரியவந்துள்ளது. பள்ளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News February 19, 2026
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே பகீர் சம்பவம்!

சேலம் சீரகாப்பாடியை சேர்ந்த தம்பதி வையாபுரி-மாதேஸ்வரி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நெய்க்காரப்பட்டி சென்று கொண்டு இருந்தனர். அப்போது சேலை சக்கரத்தில் சிக்கியுள்ளது” என கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் மாதேஸ்வரியின் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News February 19, 2026
ரயில் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! சூப்பர் ஆஃபர்

ரயில் பயணிகள் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத டிக்கெட்டுகளை எளிதாகப் பெற <
News February 19, 2026
ரயில் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! சூப்பர் ஆஃபர்

ரயில் பயணிகள் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத டிக்கெட்டுகளை எளிதாகப் பெற <


