News December 30, 2025
நர்ஸ் பெண்ணை செங்கல்லால் தாக்கி மிரட்டியவர் கைது

சென்னை தி.நகர் வசிக்கும் 27 வயது பெண், 2020ல் திருமணமான பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து, தற்போது நர்ஸ் பணியில் உள்ளார். அவருடன் 4 ஆண்டுகளாக பழகி வந்த அன்பு, என்பவர் சில தினங்களாக பேசுவதை தவிர்த்ததால், பெண் 27.12.25 அன்று அப்பெண்ணை செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, அன்பு கைது செய்யப்பட்டார்.
Similar News
News January 28, 2026
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 28, 2026
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 28, 2026
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க


