News December 29, 2025
திருவாரூர்: கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதற்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. போலி முகநூல் கணக்கை முடக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் “கலெக்டர் திருவாரூர்” என்ற பெயரில் உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
திருவாரூர் SP காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திடீர் ஆய்வில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News January 13, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 13, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


