News December 29, 2025
பெரம்பலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
பெரம்பலூர்: இருசக்கர விபத்தில் மான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
பெரம்பலூர்: இருசக்கர விபத்தில் மான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


