News December 29, 2025
சிவகங்கை: மனம் அமைதியடைய இங்க போங்க..

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சித்தர் கோயில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இது பலருக்கும் தெரியாது. மனோமய புத்தர் கோயில் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாகனேரி அருகே அமைந்துள்ளது. 2023ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்றாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒருமுறை விசிட் பண்ணுங்க. அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் SHARE
Similar News
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


