News December 29, 2025
துணை குடியரசுத் தலைவரை வரவேற்ற திருச்சி ஆட்சியர்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29) சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதனை ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 11, 2026
திருச்சி: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
திருச்சி மாவட்டத்தில் மழை தொடரும்

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் புயல் சின்னங்கள் காரணமாக தமிழகக்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.11) திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 11, 2026
திருச்சி மாவட்டத்தில் 304.5 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜன.10) காலை முதல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 33.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஜங்ஷன் பகுதியில் 25.8 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 20.5 மி.மீ, மருங்காபுரி பகுதியில் 24.4 மி.மீ மாவட்டம் முழுவதும் 304.5 மில்லி மீட்டரும், சராசரியாக 12.69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


