News December 29, 2025
மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

மதுரை சிந்தாமணியை சேர்ந்த முருகானந்தம்(38) அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்படி பலமுறை கூறியும், இவர் அழைத்து செல்லாததால் தன் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமுடைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 12, 2026
மதுரை: ஊருக்கு கிளம்பியாச்சா.? உங்களுக்கு ஒரு GOOD நியூஸ்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு பயணிக்கும் உங்களிடம், அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9095366394 என்ற எண்ணில், கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால், உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த நல்ல தகவலை ஷேர் பண்ணுங்க..
News January 12, 2026
மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News January 12, 2026
மதுரை : ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <


