News December 29, 2025
திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்துள்ள விரகநல்லூர் பகுதியில் இன்று(டிச.29) எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் அவரை வரவேற்க கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அசல் கல்விச் சான்று மற்றும் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அசல் கல்விச் சான்று மற்றும் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
பூந்தமல்லியில் பயங்கர வன்முறை!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு(23). இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று முன் தினம் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அந்தத் தெருவில் நடந்து சென்ற 6 பேரை கண்மூடித்தனமாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்துரு, அரவிந்த்(23), செல்வரசு(27) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


