News December 29, 2025
கள்ளக்குறிச்சி: குறைந்த விலையில் சொந்த வீடு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
கள்ளக்குறிச்சி:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் நல்வாழ்த்துகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரத்தினை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News January 13, 2026
குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி (ஜன.09) கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கு
பெற்ற குறள் வினாடி வினாவிற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயங்களை
வழங்கினார்.


