News December 29, 2025

நெல்லை: மனைவி இறந்த சோகத்தில் கணவர் விபரீத முடிவு!

image

நெல்லை சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் வயது (68). இவரது மனைவி மற்றும் ஒரே மகள் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் சோகத்தில் தவித்த அவர் நேற்று விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

நெல்லை: உங்க நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு க்ளிக் செய்து பார்வையிடலாம். இததகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நிலம் சம்பந்தமான புகார்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 0462-2501032. SHARE IT..

error: Content is protected !!