News May 2, 2024

அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்னை

image

வட & தென் மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் விரிசலை அறிவார்ந்த தலைமை மூலமே தடுக்க முடியும் என்று RBI முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நிதிப் பகிர்வில் நிலவும் பாகுபாடு, நிதி ஆணையத்துக்கு அப்பாற்பட்டது. இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்னை. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் அரசுக்கு செலுத்தும் வரியில் குறைந்த அளவே திரும்பப் பெறுகின்றன” எனக் கூறினார்.

Similar News

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!