News December 29, 2025
தஞ்சாவூர் கோட்டாட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இதில் கலந்துகொண்டு பயனடையலாம் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப.நித்யா தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
Similar News
News January 23, 2026
தபால் நிலையத்தில் பாலிசிதாரர்களுக்கு சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட தபால் துறை முதல் நிலை கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், காலாவதியான பாலிசிகளை சலுகைடன் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பாலிசிதாரர்கள் தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <
News January 23, 2026
தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


