News December 29, 2025
செங்கை: சொந்த மகனையே துடிதுடிக்க கொன்ற தந்தை!

செங்கல்பட்டு, பெருந்தண்டலம் பகுதியில் வசித்து வந்த வெஸ்லிக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில் வெஸ்லி போதைப்பொருள் பயன்படுத்துவைத்தை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த வெஸ்லி வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெஸ்லி தந்தை இரும்பு கம்பியால் வெஸ்லியை துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.
Similar News
News January 13, 2026
செங்கையில் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு குட் நியூஸ்!

செங்கல்பட்டு, கோவளம் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் மையமும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சாகச சவாரியை ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுற்றுலா பயணிகளுக்கான சாகச ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை தொடங்கி வைத்தார். இது 8 நாட்கள் நடைபெற உள்ளது.
News January 13, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


