News December 29, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
பெரம்பலூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

பெரம்பலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 13, 2026
பெரம்பலூர்: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

பெரம்பலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மற்றும் பாரத் நெட் ஒர்க் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டார்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நாளைக்குள்ளாக (ஜன.14) anfinet.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


