News December 29, 2025
விழுப்புரம்:வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் (22). இவர், சனிக்கிழமை இரவு திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியார்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
Similar News
News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!


