News December 29, 2025
ஸ்ரீவியில் கஞ்சா வழக்கில் 2 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எஸ்.ஐ.தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யம்பட்டி பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சத்யா (37), மாரியம்மாள் (58) ஆகியோரை சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் ரூ.35,310 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 26, 2026
விருதுநகர்: 12th போதும்..அரசு வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
விருதுநகர்: விபத்தில் தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை, அவரது மகன் முனுசாமி இருவரும் டூவீலரில் காரியாபட்டி அருகே மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி – மதுரை சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 25, 2026
விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <


