News December 29, 2025
திருவாரூர்: குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

முத்துப்பேட்டை, கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(43). இவர், கடந்த 15-ம் தேதி 1,200 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நேற்று SP கருண் கரட் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் மோகனச்சந்திரன் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 2, 2026
திருவாரூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

திருவாரூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News January 2, 2026
திருவாரூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

திருவாரூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News January 2, 2026
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <


