News May 2, 2024
5 பேர் கைது: திடீர் திருப்பம்

நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News April 20, 2025
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர்,வாணியம்பாடி – 9445000512
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9445000511
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர்- 9445000511
▶️வட்டாட்சியர், நாட்றம்பள்ளி – 9384095150
▶️வட்டாட்சியர், ஆம்பூர் – 9443000478
▶️தாசில்தார், திருப்பத்தூர் – 9944853282
▶️வட்டாட்சியர், திருப்பத்தூர் – 9600883699
▶️தாசில்தார், வாணியம்பாடி – 7904947335
▶️மண்டல வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9047228349
SHARE பண்ணுங்க மக்களே
News April 20, 2025
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 21 அன்று திங்கள் தின வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளித்து பயன்பெறலாம். இந்தக் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 20, 2025
திருப்பத்தூரின் பத்து திருத்தலங்கள்

இந்த 10 திருத்தலங்கள் இருப்பதால் திருப்பத்தூர் என பெயர் வந்தது
▶அங்கநாதீஸ்வரர் கோயில் – மடவாளம்
▶சோமசுந்தரேஸ்வரர் கோயில் – புத்தகரம்
▶பீமேஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்
▶ஜலகண்டேஸ்வரர் கோயில் – ஆதியூர்
▶காளகேஸ்தேஸ்வரர் கோயில் – கொரட்டி
▶பெருவுடையார் கோயில் – பெரியகரம்
▶ஜீரகேஸ்வரர் கோயில் – பாரண்டபள்ளி
▶சோமேசுவரர் கோயில் – அனேரி
▶அதிதீசுவரர் கோயில் – வாணியம்பாடி
▶சந்திரமௌலிஷ்வரர் ஆலயம் – பிச்சனூர்