News December 29, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.28 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
BREAKING: சென்னை டூ தென்காசி இன்று சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி , கல்லிடை, அம்பை , பாவூர்சத்திரம் வழியாக இந்த சிறப்பு ரயில் தென்காசியை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..
News January 13, 2026
தென்காசி: உள்ளுரில் வேலை – CLICK NOW..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, பண்பொழியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை சேர்ந்த திருமலைக்குமாரசுவாமி கோயிலில் காலியாகவுள்ள பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்கள் பணியிடங்களுக்கு தேவையான தகுதிகளுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று இந்து அறநிலை துறை ஆணையர் தெரிவித்துள்ளார். SHARE.. !
News January 13, 2026
தென்காசி: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

தென்காசி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


