News December 28, 2025
சிவகங்கையில் கிடுகிடுவென விலை உயர்வு

சிவகங்கை, தேவகோட்டை வாரச்சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்ந வாரம் 1 கிலோ ரூ 40 க்கு விற்ற தக்காளியின் விலை தரத்திற்கு ஏற்ப இன்று ஒரு கிலோ ரூ 80 முதல் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாகத் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்ததால் வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
சிவகங்கை: 2025-ல் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள்.!

1. காலியான நட்டாக்குடி கிராமம்
2. காவலர்கள் தாக்குதலில் அஜித் மரணம்
3. திருப்பத்தூர் விபத்து – 11 பேர் பலி
4. மல்லக்கோட்டை குவாரி விபத்து – 6 பேர் பலி
5. ஒரே ஆண்டில் 123 பேருக்கு குண்டாஸ்
6. SIR திருத்தம் – 1லட்சம் பேர் நீக்கம்
7. சொ.கு வழக்கில் அமைச்சர் K.R.P கருப்பன் விடுவிப்பு
8. உ.ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் வீச்சு – முதுநிலை வரைவாளர் கைது
9. உதயநிதி ஆய்வில் தவறான தகவல் – PDO சஸ்பெண்ட்
News December 31, 2025
சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. உடனே APPLY!2

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் வாய்ப்பு!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


