News December 28, 2025
தஞ்சாவூர்: லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? Don’t Worry!

தஞ்சாவூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
Similar News
News January 14, 2026
தஞ்சை: நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பலி

கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (19). இவர் தனது நண்பர்களுடன் அரசலாறு தடுப்பணை அருகே நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீனைப்புத் துறையினர் பல மணிநேரம் தேடி ஹரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
தஞ்சை: நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பலி

கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (19). இவர் தனது நண்பர்களுடன் அரசலாறு தடுப்பணை அருகே நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீனைப்புத் துறையினர் பல மணிநேரம் தேடி ஹரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
தஞ்சை: ஆற்றில் மிதந்த 2 பிணங்கள்!

தஞ்சாவூர் சீதா நகர் மேம்பாலம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் நேற்று முன்தினம் ஒரு முதியவரின் உடல் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், உயிரிழந்தவர் சண்முகம் (69) என தெரியவந்தது. இதேபோல, கரந்தை வடவாற்றில் சீனிவாசன் (73) என்ற முதியவரின் உடலும் மீட்கப்பட்டது. இருவரும் ஆற்றில் தவறி விழுந்து இறந்தனரா ? அல்லது தற்கொலையா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


