News December 28, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

<<18646177>>நகை கடன்<<>> பெறுபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை RBI வழங்கியுள்ளது. இனி நகையை அடகு வைத்து கடன் பெறுவோருக்கு குறைவான தொகையே கிடைக்கும். அதாவது, முன்பு ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹72,000 வரை கடன் பெறலாம். தற்போது, அந்த மதிப்பு ₹60,000 – ₹65,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்படும் நிலையில்லா மாற்றமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. SHARE IT.
Similar News
News February 3, 2026
சர்க்கரை வியாதி இருக்கா.. இவற்றை குடிங்க!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுபாடுகள் உள்ளன. இருப்பினும் சில ஜூஸ் உடலுக்கு நன்மை அளிப்பதாக டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் பருக சிறந்த, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஜூஸ்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதுபோன்று உங்களுக்கு தெரிந்த ஜூஸ் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News February 3, 2026
ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை

கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், பிற்பகலில் ₹1920 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,560 உயர்ந்து ₹1,14,160-க்கு விற்பனையாகிறது.
News February 3, 2026
தனிக்கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

வருகிற சட்டமன்றத்தேர்தலில் தனது தலைமையில் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார். எதிரிகளையும், துரோகிகளையும் நிச்சயம் தோற்கடிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


