News December 28, 2025
தருமபுரியில் 1,027 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நேற்று உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு 44 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 1,113 போ் விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வில் 1,027 போ் எழுதினா் 86 போ் பங்கேற்கவில்லை. பறக்கும் படை உறுப்பினா்கள் மற்றும் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 250 மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளா்கள் ஈடுபட்டனா்.
Similar News
News January 1, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 1, 2026
தருமபுரி: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <
News January 1, 2026
EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸியான வழி!

1) இந்த <


