News December 28, 2025

பெரம்பலூர்: கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பசு மாடு எருமை ஆடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் பரவும் கோமாரி நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் (29-12-2025) நாளை தொடங்கி (31-01-2026) வரை நடைபெற உள்ளது. இதில் நான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

image

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.

News December 31, 2025

சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

image

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.

News December 31, 2025

சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

image

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.

error: Content is protected !!