News December 28, 2025
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
தீ பற்றிய கார் – விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர்!

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே, மூங்கில் பாடி சாலை நுழைவு வாயிலில் ஒருவர் காரை நிறுத்திவிட்டு பொருள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்த கார் சிலிண்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த காரின் அடியில் திடீர் தீ ஏற்பட்டு எரிந்துள்ளது. அப்போது ரோந்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை அதைக் கண்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தார். அவருடன் போலீசார் பொதுமக்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
News January 12, 2026
கள்ளக்குறிச்சி: இனி தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது ஈஸி!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 12, 2026
கள்ளக்குறிச்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


