News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்
Similar News
News December 28, 2025
மயிலாடுதுறை: வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
மயிலாடுதுறை: ரூ.2 லட்சம் வரை காப்பீடு

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
மயிலாடுதுறை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், e<


