News December 28, 2025
மதுரை: டூவீலரிலிருந்து விழுந்து பெண் பலி

விருதுநகர் சாத்தூரை சேர்ந்த மெஹர் பானு(47), அவரது சகோதரர் ஷேக் முகமது(22) ஆகியோர் டூவீலரில் திருமங்கலம் – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் சென்றனர். சிவரக்கோட்டை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடையில் டூவீலர் வேகமாக ஏறி இறங்கியதில் மெஹர் பானு தடுமாறி கீழே விழுந்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். சம்பவம் பற்றி கள்ளிக்குடி போலீஸ் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
மதுரை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்கு <
News January 14, 2026
மதுரை : ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News January 14, 2026
மதுரை பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

மதுரை, மேலூர் பஸ் நிலையம் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் இன்று காலை இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் பஸ்சுக்காக காத்திருந்தவரா ? எந்த ஊர் என தெரியவில்லை. அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மேலூர் காவல் நிலையத்தை அணுகவும் என போலீசார் தகவல்.


