News December 28, 2025

பவானிசாகரில் கடைகளுக்கு சீல்!

image

பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன் துறை பட்ரமங்கலம் பகுதிகளில் செயல்படும் 3 மளிகை கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரன் ரமேஷ் குமார் நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் மூன்று மளிகை கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

Similar News

News January 20, 2026

ஈரோட்டில் வேலை வேணுமா? CLICK NOW

image

ஈரோடு மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கான வேலையை தேடிக்கொள்ளலாம். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

ஈரோட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

ஈரோடு: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!