News December 28, 2025

குளித்தலையில் 7 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் கண்ணன் (61), பிரகாஷ் (27), பழனிச்சாமி (46), முத்துசாமி (69), குமரவேல் (49), சக்திவேல் (60) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!