News December 28, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!

Similar News

News January 14, 2026

தஞ்சை: ஆற்றில் மிதந்த 2 பிணங்கள்!

image

தஞ்சாவூர் சீதா நகர் மேம்பாலம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் நேற்று முன்தினம் ஒரு முதியவரின் உடல் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், உயிரிழந்தவர் சண்முகம் (69) என தெரியவந்தது. இதேபோல, கரந்தை வடவாற்றில் சீனிவாசன் (73) என்ற முதியவரின் உடலும் மீட்கப்பட்டது. இருவரும் ஆற்றில் தவறி விழுந்து இறந்தனரா ? அல்லது தற்கொலையா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன. 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன. 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!