News December 28, 2025

நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

image

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 31, 2025

நெல்லை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

நெல்லை: 359 பேர் போக்சோவில் கைது!

image

நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி சிலம்பரசன் உத்தரவிபேரில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்; மாவட்டத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்டு 235 போக்சோ வழக்குகளும், மாநகரில் 74 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 359 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

நெல்லை: வீடு கட்ட அரசு தரும் SUPER ஆஃபர்

image

நெல்லை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.go<<>>v.in என்ற இணையதளம் மூலம் இன்று டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!