News December 27, 2025
தென்காசி: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
Similar News
News January 15, 2026
தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 15, 2026
தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 15, 2026
தென்காசி: வெறிச்சோடி காணப்பட்ட ஐந்தருவி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஐந்தருவியில் எப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் கொட்டும் நீரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி குளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினமான இன்று ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


