News December 27, 2025
கரூர்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
Similar News
News December 30, 2025
மண்மங்கலம் அருகே விபத்து

மண்மங்கலம் சின்னகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவர் தனது ஸ்கூட்டியில் உறவினர் பசுவாயி என்பவரை அமர வைத்துக் கொண்டு நேற்று சின்னகாளிபாளையம் சாலையில் சென்றபோது எதிரே சிவப்பிரகாஷ் ஒட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
News December 30, 2025
கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News December 30, 2025
கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்


