News December 27, 2025
ராணிப்பேட்டை: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

ராணிப்பேட்டை மக்களே., வருகிற 2026-ஐ வேலையுடன் தொடங்கனுமா..? அல்லது புதிய வேலைக்கு செல்லனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! அரசு சார்பாக இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது ஜன.2 2026 முதல் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
Similar News
News January 14, 2026
ராணிப்பேட்டை: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 14, 2026
ஆற்காடு அருகே அட்டூழியக் கொள்ளை!

ராணிப்பேட்டை: ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
ராணிப்பேட்டை: முட்புதரில் சிக்கிய சிறுவன்!

மருதாலம் அடுத்த கசத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரி. இவரது மகன் லிங்கேஷ், அங்குள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற மாணவன் கடந்த ஜன.12ஆம் தேதி இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவனைத் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள முட்புதரில் படுத்து தூங்கியதை அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மாணவனை மீட்டு நேற்று(ஜன.13) பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


