News December 27, 2025
நீலகிரியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 148 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 நான்கு சக்கர வாகனங்கள், 13 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் வரும் 29ஆம் தேதி அன்று ஊட்டியில் உள்ள மதுவிளக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஏலத்தில் விடப்பட உள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.


