News December 27, 2025
சென்னை:போதையில் காதல் மனைவி அடித்துக்கொலை

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மெக்கானிக் பிரவீன்குமார், மதுபோதையில் தனது மனைவி வித்யாபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் அடித்து உதைத்துள்ளார். இதில் கட்டிலில் விழுந்து பலத்த காயமடைந்த வித்யாபாரதி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 30, 2025
சென்னையில் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News December 30, 2025
FLASH: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்ட்ரல் & கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரடி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பசுமை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு) வழியாக விமான நிலையம் செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் ரயிலை மாற்றி நீல வழித்தட சேவைகளைப் பயன்படுத்துமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News December 30, 2025
சென்னை மாநகராட்சியில் வேலை!

சென்னை, மாவட்ட சுகாதார மையத்தின் கீழ் மருத்துவ அதிகாரி, செவிலியர், பல்நோக்கு சுகாதார ஊழியர் பணிகளுக்கு 84 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ அதிகாரி பதவிக்கு மருத்துவத்தில் இளங்கலை, நர்ஸ் பணிக்கு டிப்ளமோவும், சுகாதார ஊழியர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 8th முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.8,000-ரூ.60,000 வரை வழங்கப்படும். இந்த <


