News December 27, 2025
கள்ளக்குறிச்சி: வலிப்பு வந்ததால் ஆற்றில் மூழ்கிய நபர்!

கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணமூா்த்தி (45), மணலூர்பேட்டைக்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அந்த சமயம் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கினார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )


