News December 27, 2025

தென்காசி: மின்தடை செய்யப்படும் பகுதிகள்

image

சங்கரன்கோவில் பகுதிகளான மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் (டிச.29)
காலை 9 – மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும். *ஷேர்

Similar News

News December 29, 2025

தென்காசி சாலை விபத்தில் இளைஞர் பலி

image

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் கிராமத்தை சார்ந்த சற்குணம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கீழக்களங்கள் வந்திருந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது வேறு ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது இரு கண்களையும் குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

News December 29, 2025

தென்காசியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, மேலநீலிதநல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், ஆவுடையார்புரம், இளையரசனேந்தல், நக்கலமுத்தன்பட்டி, கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கு இன்று (டிச. 29) மின்தடை.

News December 29, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.28 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!