News December 27, 2025
உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 14, 2026
குமரியில் கடந்த ஆண்டு 350 மி.லி ரத்தம் பெறப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 66 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 6,356 யூனிட் ரத்தம் புறப்பட்டு உள்ளதாக ரத்த வங்கி மருத்துவர் ராகேஷ் நேற்று தெரிவித்துள்ளார். இது 350 மில்லி லிட்டர் ஆகும். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இருந்து மட்டும் குழித்துறை, பத்மநாபபுரம் மற்றும் பூதப்பாண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு ஓராண்டில் 773 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
மோசமான கமெண்ட்ஸ்.. Insta-வை காலி செய்த Toxic நடிகை

‘டாக்ஸிக்’ பட டீசர், ஆபாசக்காட்சிக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் நடித்த பிரேசில் நடிகை Beatriz Taufenbach-ன் இன்ஸ்டா ID’யை கண்டுபிடித்த ரசிகர்கள், அவரை மிக மோசமாக விமர்சித்தாக கூறப்படும் நிலையில், அவர் தனது இன்ஸ்டா அக்கவுண்டை டெலிட் செய்துள்ளாராம். நடிகையை கடுமையாக விமர்சிப்பவர்கள் ஏன் யஷ்ஷை விமர்சிக்கவில்லை எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 14, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


