News December 27, 2025
அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.
Similar News
News December 30, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.29) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.
News December 30, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.29) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.
News December 30, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.29) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.


